Friday, December 30, 2011


நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்?
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டுக் கொல்ல
நீ வாராய்!
புரை ஏறும் போதெல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடா?

இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை
ஏனடா? ஏனடா?
முன் போல நானில்லை.
முகம் கூட எனதில்லை
அது ஏனடா?

உபயம்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க?

நீ பெளர்ணமி
என்றும் என் நெஞ்சிலே!

வந்து போன தென்றலே
நெஞ்சை அள்ளிப் போனதே!

மனதிலே உள்ளூறும் நினைவுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே!!

Tuesday, December 27, 2011


ஒரு வானவில்
இரு முறை
வருவதில்லை.
அது வந்து போன
ஒரு சுவடும் இல்லை..

Tuesday, December 20, 2011


பூ வசந்தமே
நீ மறந்ததேன்..?

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே!

Tuesday, December 13, 2011

இந்த இனிய இரவுக்காக


இந்த இனிய இரவுக்காக

நான் தேடும் செவ்வந்திப் பூவிது!
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது!

படம்: தர்ம பத்தினி

நான் கவிஞனும் இல்லை!
நல்ல ரசிகனும் இல்லை!

படம்: படித்தால் மட்டும் போதுமா!

நான் காற்று வாங்கப் போனேன்!
ஒரு கவிதை வாங்கி வந்தேன்!

படம்: கலங்கரை விளக்கம்

ஊரு சனம் தூங்கிருச்சே!
ஊதக் காத்தும் அடிச்சிருச்சே!
பாவி மனம் தூங்கலையே!
அதுவும் ஏனோ புரியலையே!!!

படம்: மெல்லத் திறந்தது கதவு

Friday, December 9, 2011


மறைத்திடும்
திரை தனை
விலக்கி வைப்பாயோ!
விளக்கி வைப்பாயோ!!!

Wednesday, December 7, 2011


ஒரு சொட்டு கடலும் நீ!
ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளிப் புயலும் நீ!
பிரமித்தேன்!

முன் அந்திச் சாரல் நீ!
முன் ஜென்மத் தேடல் நீ!
நான் தூங்கும் நேரத்தில்
விழி ஓரத்தில் வரும்
கனவு நீ!

நன்றி: ஹாரிஸ் ஜெயராஜ்

Saturday, December 3, 2011

வேதம் நீ!
இனிய நாதம் நீ!
நிலவு நீ!
கதிரும் நீ!
அடிமை நான்
தினமும் ஓதும்
வேதம் நீ!

நன்றி: இளையராஜா

Friday, December 2, 2011


எனது விழிகளை மூடிக் கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னைச் சிறை எடுத்தேன்.

நன்றி: AR RAHMAN IN MR.ROMEO

எனது விழி வழிமேலே!
கனவு பல விழி மேலே!

நன்றி : இளையராஜா FOR சொல்லத் துடிக்குது மனசு.

Wednesday, November 30, 2011



ஒரு தண்டவாள ரயில்
தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல்
கரைவதில்லை!

Wednesday, November 23, 2011


கையைச் சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்!!!

உன் பேரைச் சொன்னாலே
உள் நாக்கில் திக்குமே!
நீ எங்கே? நீ எங்கே?

கனவு கலையவில்லை கண்களில்!
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் உன் வார்த்தையில்!
கண்ணுக்கு இமையாக இருக்கின்றாய்!
நெஞ்சுக்குள் இசையாகித் துடிக்கின்றாய்!
நாளைக்கு நான் காண வருவாயோ!
பாறைக்கு நீரூற்றிப் போவாயோ!
வழி மீது விழி வைக்கிறேன்!!!!!!!!!!!!!

ஒரு வெட்கம் வருதே வருதே!
சிறு அச்சம் தருதே தருதே!
மனம் இன்று அலைபாயுதே!
இது என்ன கனவா! நனவா!
இனி என்தன் உயிரும் உனதா!
போகச் சொல்லி கால்கள் சொல்ல:
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள:

மெளனம் பேசியதே!
குளிர் தென்றல் வீசியதே!
குளிரும் பனியும்
என்னைச் சுடுதே சுடுதே!
உடலும் உயிரும்
இனி தனியே!

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
அலைகடலாய் இருந்த மனம்
துளித் துளியாய் சிதறியதே!
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்!
பசி, நீர், தூக்கம் இல்லாமல்
இவை நான் காணும் மாற்றங்கள்!!!
மறைத்திடவா! உரைத்திடவா!
மறுப்பது போல் நடித்திடவா!

விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்:
இதில் மீள வழியுள்ளதே!
அதை மனம் சற்றும் விரும்பாது!

Tuesday, November 22, 2011


அழகாய் இருக்கிறாய்!
பயமாய் இருக்கிறது!

சில நேரம் மார்கழி ஆகிறாய்!
சில நேரம் தீப்பொறி ஆகிறாய்!
எதுவாக நான் ஆன போதிலும்
எனில் நீ நீ நீ…….. நீந்துகிறாய்.

இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய் அன்பே? அன்பே!!!!

விண்ணோடும் நீ தான்:
மண்ணோடும் நீ தான்:
கண்ணோடும் நீ தான்! வா….!!!!

LISTENING TO “CHAND CHUPA BAADAL MEIN” FROM “HUM DIL DE CHUKE SANAM”
Just Love It....

Monday, November 21, 2011

to this night



(1)எப்பொழுதும் உன் சொப்பனங்கள்!
  முப்பொழுதும் உன் கற்பனைகள்!
  ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்!

பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா!
படம்: கோபுர வாசலிலே

(2)சந்தியாக் கால மேகங்கள்
 என் வானில்
 ஊர்வலம் போகுதே!
 பார்க்கையில் ஏனோ
 நெஞ்சிலே உன்
 நடையின் சாயலே தோன்றுதே!
 நதிகளிலே நீராடும் சூரியனை
 நான் கண்டேன்!
 வியர்வைகளின் துளி வழியே
 நீ வருவாய் என நின்றேன்!

பாடல்: ஒன்றா இரண்டா ஆசைகள்
படம்: காக்க காக்க

(3) பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து!
   நெஞ்சுக்குள்ளே சாரக் காத்து!
   பார்வையாலே நூறு பேச்சு;
   வார்த்தை மட்டும் மெளனமாச்சு;
பாடல்: ஏதோ மோகம்
படம் : கோழி கூவுது.

(4) வீசிப்போன புயலில்
   என் வேர்கள் சாயவில்லை;
   ஒரு பட்டாம்பூச்சி மோத
   அது பட்டென சாய்ந்ததடி!
   எந்தன் காதல் சொல்ல
   என் இதயம் கையில் வைத்தேன்
   நீ தாண்டிப் போன போது
   அது தரையில் விழுந்ததடி.
   மண்ணிலே செம்மண்ணிலே
   என் இதயம் துள்ளுதடி;
   ஒவ்வொரு துடிப்பிலும்
   உன் பேர் சொல்லுதடி!

   மண்ணைச் சேரும் முன்னே
   மழைக்கு லட்சியம் இல்லை!
   உன்னைக் காணும் முன்னே
   என் உலகம் தொடங்கவில்லை!
   உன்னைக் கண்ட பின்னே
   என் உலகம் விடிந்ததடி.
   வானத்தில் ஏறியே
   மின்னல் பிடிக்கிறவன்,
   பூக்களைப் பறிக்கவும்
   கைகள் நடுங்குகிறேன்.
   காதலைப் பேசவும் இல்லை!
   என் காதல் குறைவதும் இல்லை!

பாடல்: மெல்லினமே
படம் : SHAHJAHAN

(5) உனக்கே உயிரானேன்!
   என்னாளும் எனை
   நீ மறவாதே!
   நீ இல்லாமல்
   எது நிம்மதி!
   நீ தான் என்றும்
   என் நிம்மதி!
பாடல்: கண்ணே கலைமானே
படம் : மூன்றாம் பிறை

சில இரவுகள் தான் தீராதே!
சில கனவுகள் தான் போகாதே!
சில சுவடுகள் தான் தேயாதே!
சில நினைவுகள்தான் மூழ்காதே!
படம்: சர்வம்
நன்றி: யுவன்

Sunday, November 20, 2011

IN A DAWN


வெண்ணிற இரவுகள்!
காதலின் மெளனங்கள்!
ஏஞ்சலோ வர்ணங்கள்!
நம் காதல் ரேகைகள் தானே!
I HAVE A DREAM!!

படம்: பேசு
நன்றி: யுவன்

Saturday, November 19, 2011


மேகங்கள் என்னைத்
தொட்டுப் போனதுண்டு;
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு;
மனம் சில்லென்று
சில நேரம் சிலிர்த்ததுண்டு;
மோகனமே!
உன்னைப் போல
என்னை யாரும்
மூச்சு வரை
கொள்ளையிட்டுப் போனதில்லை..!

நன்றி: வைரமுத்து.
படம் : அமர்க்களம்

Friday, November 18, 2011

Today's 5


(1) சஹானா சாரல் தூவுதோ!
   சஹாரா பூக்கள் பூத்ததோ!
நன்றி: சிவாஜி
(2) பூ வாசம் புறப்படும் பெண்ணே,
   நான் பூ வரைந்தால்..
நன்றி: அன்பே சிவம்
(3) இறகைப் போலே அலைகிறேனே
   உன்தன் பேச்சைக் கேட்கையிலே!
நன்றி: நான் மகான் அல்ல
(4) ஏனோ கண்கள்
   உன் முகமே கேட்கிறதே!
நன்றி: கள்வனின் காதலி
(5) மழை நின்ற பின்பும்
   தூறல் போல…
நன்றி: ராமன் தேடிய சீதை

Thursday, November 17, 2011


அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்…

Tuesday, November 8, 2011

TOP 5 TODAY


(1)மணியே மணிக்குயிலே
மாலை இளங்கதிரழகே!
(2) முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன?
(3) என்னைத் தொட்டு
அள்ளிக் கொண்ட
மன்னன் பெயரும் என்னடி?
(4) கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்!
(5) பொய் சொல்லக் கூடாது காதலி!
பொய் சொன்னாலும் நீயே என் காதலி!.

Saturday, November 5, 2011


நதியெல்லாம்
உன் கொலுசு;
வந்து போனாயா?

Friday, October 21, 2011

நீ வருவாய் என…


சருகாய் அன்பே
நான் காத்திருக்கிறேன்
எங்கே
உன் காலடி?
மணி சரி பார்த்து
தினம் வழி பார்த்து
இருவிழிகள் தேய்கிறேன்.

நீ
இங்கு சுகமே!
நான்
அங்கு சுகமா????????????????

Thursday, October 20, 2011



எல்லோருக்கும் நல்ல
நேரம் உண்டு
காலம் உண்டு வாழ்விலே;
இல்லாருக்கும் நல்ல
ஏற்றம் உண்டு
மாற்றம் உண்டு உலகிலே.
வினாக்களும் கனாக்களும்
உண்டாகையில்
நாளை என்ற
நாளை நம்புங்கள்.

Wednesday, October 19, 2011


வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார்
மழைக் காலம் என்று.

நிழலாக வந்து
அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக இன்று
எனைக் காக்கக் கண்டேன்.

மறுபடி திறக்கும்
உனக்கொரு பாதை!
உரைத்தது கீதை!!!!!!

நன்றி! கவியரசர் கண்ணதாசன்.

Saturday, October 15, 2011



என்ன குறையோ
என்ன நிறையோ
எதற்கும் நான்
உண்டென்பான் கண்ணன்.
என்ன பிழையோ
எதற்கும் நான்
உண்டென்பான் கண்ணன்.

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை.
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை.

Tuesday, October 11, 2011

Kuch Na Kaho

Kuch Na kaho
Kuch bhi Na kaho
Kya Kehna hai
Kya sunna hai
Mujko pathha hai
thumko pathha hai
Bus Ek Main hoon
Bus Ek thum ho.

இதோ இப்பொழுது புதுக்கவிதை படத்திலிருந்து வெள்ளைப் புறா ஒன்று பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
கங்கை வெள்ளம் பாயும்போது
கரைகள் என்ன வேலியோ?    
வரையறைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே!
ஐய்யோ! எனக்கு இந்த பாட்டு ஏனோ பிடிச்சிருக்கு.

Monday, September 26, 2011


தேவனின் கோயில்
மூடிய நேரம்
நான் என்ன
கேட்பேன் தேவனே?
ஒருவழிப் பாதை
என் பயணம்
மனதினில் ஏனோ
பல சலனம்,
பிரிந்தே வாழும்
நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம்
பிரிவதற்காக.
இதயங்கள் எல்லாம்
மறப்பதற்காக.
மறந்தால் தானே
நிம்மதி.

நன்றி- சின்னக்குயில் சித்ரா

Sunday, September 25, 2011

நான் கடவுள்

சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியன், நான் கடவுள், நலிவிலாதோன்.
நன்றி பாரதி… நானும் கடவுள்.

Wednesday, September 21, 2011


வலியே! என் உயிர் வலியே!
நீ உலவுகிறாய் என் விழி வழியே!
சகியே! என் இளம் சகியே!
உன் நினைவுகளால்
நீ துரத்துகிறாயே?
மதியே! என் முழுமதியே!
வெண்பகல் இரவாய்
நீ படுத்துகிறாயே?
நதியே! என் இளம்நதியே!
உன் அலைகளினால்
நீ உரசுகிறாயே?

யாரோ மனதிலே?
ஏனோ கனவிலே?
நீயா உயிரிலே?
தீயா தெரியவில்லையே?
காற்று வந்து?
மூங்கில் என்னைப்?
பாடச் சொல்கின்றதோ?
மூங்கிலுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ?

மனம் மனம் எங்கிலும் ஏதோ
கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமாய் இனி சேர்வோமா

மிகக் மிகக் கூர்மையாய்
என்னை ரசித்ததுன் கண்கள்தான்;
மிருதுவாய்ப் பேசியே
என்னுள் வசித்ததுன் வார்த்தைதான்;
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா?
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா?
நீயும்
வெறும் கானலா……………………..?????????

CREDITS……..HARRIS, BOMBAY JAYASHRI N KRISH

Tuesday, September 20, 2011

Say Good Morning with Bharathi


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி…

Friday, September 16, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ !

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்ப மிக வுழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!

Thursday, September 15, 2011


பொன் வானம்
பன்னீர் தூவுது
இந்நேரம்...................

Thanks to the Rain n the one n only Janaki Mme

Wednesday, September 14, 2011

16


அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்……

நன்றி- தாமரை
நன்றி- A.R.ரெஹ்மான்

Monday, September 12, 2011

15


அஸ்தமனம் எல்லாம்
நிரந்தரம் அல்ல!
மேற்கில் விதைத்தால்
கிழக்கில் முளைக்கும்…

பாடல்- நெஞ்சே நெஞ்சே
படம்- ரட்சகன்

Friday, September 9, 2011

Acme of DUET



(@) பூமாலையே
    தோள் சேரவா!

படம்- பகல் நிலவு
பாடகர்- ராஜா சார், சித்ரா சிஸ்

(@) நான் தேடும்
    செவ்வந்திப் பூவிது

படம்- தர்ம பத்தினி
பாடகர்- ராஜா சார், ஜானகி

(@) அந்த நிலாவத்தான்
    நான் கையில புடிச்சேன்

படம்- முதல் மரியாதை
பாடகர்- ராஜா சார், சித்ரா சிஸ்


(@) பூந்தளிராட

படம்- பன்னீர் புக்ஷ்பங்கள்
பாடகர்- SPB, ஜானகி.

(@) ஏதோ மோகம்

படம்- கோழி கூவுது
பாடகர்- ,,,,,,,,,,,,,,,,,,,,,, ஜானகி

(@) கீரவாணி
படம்- பாடும் பறவைகள்
பாடகர்- SPB, ஜானகி.

(@) அந்தி மழை பொழிகிறது
 படம்- ராஜபார்வை
 பாடகர்- SPB, ஜானகி.

Energy Summit


(@)அப்பப்பா தித்திக்கும்
   உன் முத்தம்
   பொன் முத்தம்

படம்- ஜப்பானில் கல்யாணராமன்
பாடகர்- one n only SPB Sir.

(@)மடை திறந்து
  தாவும் நதி அலை நான்!

படம்- நிழல்கள்
பாடகர்- SPB again.   

(@) இளமை இதோ இதோ
   இனிமை இதோ இதோ

படம்- சகலகலா வல்லவன்
பாடகர்- SPB again.

06.09.2011

என் பிறந்த நாளன்று, பாரதி எனக்கென பரிசளித்த கவிதைப் புதையல். என் வாழ்வின் மிகச் சிறந்த காலையாய், மிகச் சிறந்த பரிசாய் எனக்கே எனக்கென நானே எடுத்துக் கொள்ள, என்றோ படைத்துச் சென்ற பாரதிக்கு என் வணக்கங்கள். நன்றி. பாரதியார் கவிதைகள். பக்கம் 125.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரி லாதெனைச் செய்து விட்டாள்.
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்.
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்.
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்.
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

யாதுமாகி நின்றாய்- காளி! எங்கும் நீநி றைந்தாய்.
இன்ப மாகி விட்டாய்- காளி! – என்னு ளேபு குந்தாய்?
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி! தொல்லை போக்கி விட்டாய்.

நன்றி மகாகவி!

Monday, August 29, 2011

sangamam


கால்களில் கிடந்த
சலங்கையைத் திருடி
அன்பே என்
உள்ளங்கையில் கட்டியதென்ன!
சலங்கைகள் அணிந்தும்
சத்தங்களை மறைத்தாய்;
கண்ணே உன்
உள்ளம் தன்னை
ஒளித்ததென்ன!

பாதையின் தூரம்
நானொரு பாரம்;
என்னை உன்
எல்லை வரை
கொண்டு செல்வாயா?

உடலுக்குள் இருக்கு,ம்
உயிர் ஒரு சுமையா?
பெண்ணே!
உன்னை நானும் விட்டு செல்வேனா!

விதை ஒன்று
உயிர் கொள்ள
வெப்பம், காற்று,
ஈரம் வேண்டும்.
காதல் வந்து
உயிர் கொள்ள
காலம் கூட வேண்டும்.

ஒரு விதை
உயிர் கொண்டது.
இரு நெஞ்சில்
வேர் கொண்டது.

சலங்கையே
கொஞ்சம் பேசு!
மவுனமே
பாடல் பாடு!
மொழி எல்லாம்
ஊமையானால்
கண்ணீர் உரையாடும்.

முதல் முறை
கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை
கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின்
கர்ப்பம் தாண்டி
மறு முறை
உயிர் கொண்டேன்.
உன்னால்
இருமுறை
உயிர் கொண்டேன்.

முதல் முறை
எனக்கு அழுதிடத் தோன்றும்.
ஏன்?

கண்ணீர் உண்டு.
சோகம் இல்லை.
மழை உண்டு
மேகம் இல்லை!

பாரதியின் பார்வையில் கல்வி


வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி.
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி.
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

Saturday, August 27, 2011

பாரதியின் பார்வையில் தெய்வம்


நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வங் கூறுமே!
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டி லேயறங் காட்டெனு மோர்தெய்வம்.

அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்.
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.

சிறியாரை மேம்படச் செய்தால்- பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

Thursday, August 25, 2011

14


நின்று பேச நேரமின்றி
சென்று கொண்டே இருந்தேனே!
நிற்க வைத்தாய்
பேச வைத்தாய்
நெஞ்சோரம் பனித்துளி.

பாடல்- வெண்ணிலவே
படம்- வேட்டையாடு விளையாடு.

13


உன்னை நினைப்பதை
நிறுத்தி விட்டால்
உள்ளம் ஏனோ
துடிக்கவில்லை!
எண்ணம் யாவதும்
அழித்து விட்டேன்.
இன்னும் பூமுகம்
மறக்க வில்லை.

காதல் என்ற வீதீவழி
கையை வீசிப் போனபின்னும்
கால் கடுக்கக்
காத்திருக்கிறேன் எதனாலே!
பிப்ரவரி மாதத்துக்கு
நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நான்கு காத்திருக்கும்
அது போலே…

நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய்.
நெற்றிப் பொட்டில்
தீயை வைக்கிறாய்.
கட்டிப் போட்டு
காதல் செய்கிறாய்.
முதுகில் கட்டெரும்புபோல்
ஊர்கிறாய்.

பாடல்- நெஞ்சாங்கூட்டில்
படம்- டிக்ஷ்யூம்.

12


இந்தக் காதல் என்ன
ஒரு நடைவண்டியா!
நான் விழுந்தாலும்
எழுந்தே வர.
உயிரிலே உயிரிலே
உறைந்தவள் நீயடி.
உனக்கென வாழ்கிறேன்
நானடி.

பாடல்- உயிரிலே உயிரிலே
படம்- வெள்ளித்திரை

Tuesday, August 23, 2011

தந்தையின் தாலாட்டு


#ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்

பாடல்- கிருக்ஷ்ண கானம்

#தேனே தென்பாண்டி மீனே

படம்- உதய கீதம்.

Monday, August 22, 2011

All time Favorites- Lullaby


எனக்குப் பிடித்த தாலாட்டுப் பாடல்கள்

கண்ணே நவமணியே
படம்- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு.

கண்ணே கலைமானே
படம்- மூன்றாம் பிறை

அழகிய கண்ணே
படம்- உதிரிப் பூக்கள்

கற்பூர பொம்மை ஒன்று
படம்- கேளடி கண்மணி

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு சூரியனே
படம்- தண்ணீர் தண்ணீர்

முத்து முத்து மகளே
படம்- கல்கி

வரம் தந்த சாமிக்கு
படம்- சிப்பிக்குள் முத்து.

இந்தப் பச்சைக்கிளிக்கொரு
படம்- நீதிக்குத் தலைவணங்கு.

வெள்ளி நிலா முற்றத்திலே
படம்- வேட்டைக்காரன்

அத்தை மடி மெத்தையடி
படம்- கற்பகம்

கண்ணன் வருவான்
படம்- கல்யாணப் பரிசு.

சின்னத் தாயவள்
படம்- தளபதி

New


சமீபத்தில் சன்னலோரம் வருடிச் சென்ற பாடல்கள்.

மழை வரும் அறிகுறி
படம்- வெப்பம்

என்னவோ ஏதோ
படம்- கோ.

திமு திமு தீம் தினம்
தள்ளாடும் மனம்.
படம்- என்றென்றும் காதல்.

நீ கோரினால் வானம் மாறாதா.
படம்- 180

Sollatha soll

Sollatha Sollukku Illaathaa Vaarthaikku Ethotho Arthangale- Un Paarvaiyil paiththiyamaanen

லட்சம் பல லட்சம் என
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒற்றை சொல் சிக்கவில்லை எதனாலே!
பந்தி வைத்த வீட்டுக்காரன்
பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டு
பட்டினியாய் படுப்பானே அதுபோலே!
பாடல்- நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
படம்- டிக்ஷூம்.

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்.
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்.
பாடல்- என்னவோ ஏதோ
படம்- கோ



nyayangal


பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை
பாராட்ட யாரும் இல்லை
இந்த பூமியிலே.
பல பேரைச் சேரும்
பரந்தாமன் பேரை
பாராட்ட யாரும் உண்டு
இந்த பூமியிலே.
நியாயங்களோ பொதுவானது
பொருந்தாமல் போனது.

பாடல்- பன்னீர் புக்ஷ்பங்களே.
படம்- பன்னீர் புக்ஷ்பங்கள்

oneness


கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கரைதல் போல
கண்ட போதே இந்த மூஞ்சி
நிறைஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ளே.

பாடல்- தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
படம்- பசும்பொன்

the height of possessiveness


உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்
நான் தர மாட்டேன் தர மாட்டேன்

பாடல்- ரோஜா ரோஜா
படம்- காதலர் தினம்

11


வரையறைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே.

பாடல்- வெள்ளை புறா ஒன்று
படம்- புதுக் கவிதை.

10



பாதச்சுவடு தேடித்தேடி
கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே
கண்கள் ஏழை ஆனதே.
பாடல்- வெள்ளைப் புறா ஒன்று
படம்- புதுக் கவிதை.