Tuesday, October 11, 2011


இதோ இப்பொழுது புதுக்கவிதை படத்திலிருந்து வெள்ளைப் புறா ஒன்று பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
கங்கை வெள்ளம் பாயும்போது
கரைகள் என்ன வேலியோ?    
வரையறைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே!
ஐய்யோ! எனக்கு இந்த பாட்டு ஏனோ பிடிச்சிருக்கு.

No comments:

Post a Comment