Friday, July 20, 2012
udayame uyire nilave ...
Engeyo Ketta Paadal! Today I heard this one on my return journey in the Bus, from my office.
Beautiful Pallavi!
Fallen in love with this, in the first instance itself.
Good number!
I Love It...
Thursday, July 19, 2012
Rail Sneham-Antha Veenaiku (Jesudas)
அந்த வீணைக்குத் தெரியாது
அதைச் செய்தவன் யார் என்று?
இந்த பிள்ளையும் அறியாது
இதைத் தந்தவன் யார் என்று?
வீணைக்குள் இருக்கும் ராகங்கள்!
இந்த பிள்ளைக்குள் இருக்கும் சோகங்கள்!
இரண்டையும் நான் தான் வாங்கினேன்!
இரவினில் எங்கே தூங்கினேன்!
Friday, July 13, 2012
Ninaichu Ninaichu Thavichu Thavichu
Poongaatru Visiriyaaga Maara...
Unni.......................................Just love your honey soaked voice man! Honey!
anthi mazhai
My All time favourite song. My favourite Lyrics, My favourite musicians esp that aalaap in between, My favourite singers, My favourite Hero n My favourite violin...N Raja Sir as usual at his Best.
Kannukkul mullai vaithhu yaar thaithhadhu?
Thanneeril Nirkum pothe Verkindrathu?
Amazing!!!!!!!!!!!!!!!!!!!!!
Uncomparable lines!!!
Love it! Love it! I just love it!
Oru Naal Oru Kanavu
| ||
Thursday, July 12, 2012
janani janani jagam nee agam nee
சிவ'ஹ் சக்த்யா யுக்தோ யதி BAவதி சக்த ப்ரBAவிதும் ந சே தேவம் தேவோ ந KHAலு குசல'ஹ் அதஸ் த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர வ்ரிஞ்சாதிபிரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கDHAம க்ருத புண்ய'ஹ்
Meaning in tamil: சிவம் பராசக்தியுடன் இரண்டர சேர்ந்தால்தான் படைத்தல் முதலாகிய தொழில்***** ஆற்றமுடியும் அவ்வாறு உறுதுணையாக இல்லாவிடில் அந்த பரமேஸ்வரனால் அணுவும் அசைய முடியாது அத்தகைய உன்னை! விஷ்ணு ருத்ரன் பிரம்மா முதலிய அனைவராலும் வணங்க போற்ற பெற்ற உன்னை! முற்பிறவியில் புண்யம் செய்யாதவனால் எவ்வாறு போற்ற முடியும்? **** (ஐந்தொழில் படைத்தல்-ஸ்ருஷ்டி , காத்தல்-ஸ்திதி, துடைத்தல்- ஸம்ன்ஹார, மறைத்தல்-த்ரௌபனம், அருளால்-அனுக்ரஹம்)
this is 1st song of the 41 song known as ananthalahari obtained from lord siva which was original 100 verses on way return from kailash nandieswara taken the rest of the 59 song so adhi sankara composed the next 59 by himself hence the total paasuram is known as soundarya lahari but technically only the rest of the 59 hymns are called soundarya lahari)
one who recite this first stanzafacing eastward for 1000 times for 12 days offering ghee rice and lentil cake would have success in everything.
This divine song is written by Kavignar Vaali
This place where adi shankara did tapasya is few km uphill from mukambika temple called "Kodachadri".
The way to this place is so natural and serene and on reaching the top of this mountain, their is a small 'Mandap' called "Sarvagnyaanapeedam"(the place of enlightment) ; the actual place where adi shankara did his meditation. ( his statue is present their as a tribute)
Subscribe to:
Posts (Atom)