Enakku Pidithha Paadal
My favourite Songs n Lyrics
Wednesday, October 19, 2011
வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார்
மழைக் காலம் என்று.
நிழலாக வந்து
அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக இன்று
எனைக் காக்கக் கண்டேன்.
மறுபடி திறக்கும்
உனக்கொரு பாதை!
உரைத்தது கீதை!!!!!!
நன்றி! கவியரசர் கண்ணதாசன்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment