Enakku Pidithha Paadal
My favourite Songs n Lyrics
Friday, September 16, 2011
வீழ்வேனென்று நினைத்தாயோ !
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்ப மிக வுழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment